இணையத்தில் ஆடுபுலி ஆட்டம்

. Wednesday, May 9, 2012
9 comments

ஆட்டை பிரியாணிக்கு மட்டும் பயன்படுத்திவந்த உலக சமுதாயத்திற்கு முன் ஆட்டைக் கொண்டு ஆட்டமும் ஆடிக்காட்டியது நாம்தான். ஒரு கரிக் கட்டை அல்லது செங்கல் அல்லது சுண்ணாம்பு ஒரு புளியமரத்தடியில் இருந்தால் அதுதான் ஆடுகளம் என தொல்லியல்துறை இல்லாமல் கண்டுபிடித்துவிடலாம். மிகப்பெரிய கட்டுமானங்கள் இன்றி சில கற்களும் சில புளியங்கொட்டைகளும் போதும் களத்தில் மோத. சிறுவயதில் திண்ணையைப் பிடித்து நடைபழகும் போதே திண்ணையில் ஆடுபுலி ஆட்டங்களைப் பார்த்திருப்போம். திண்ணைகளெல்லாம் விற்றுத் தின்றுவிட்டப் பிறகு அப்பார்ட்மெண்டில் அஞ்சாவது மடியில் திண்ணை அளவுள்ள வீடுகளில் குடிபுகுந்துவிட்டோம். அங்கும் ஆடு புலி ஆட்டத்தை ஆட இணையத்தில் ஆடு புலியாட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி[Application] இதோ,

9 comments:

Follow by Email


Share/Save/Bookmark